தி கோல்டன் ஐயர்ஸ்: என்ஏசி ஜூவல்லர்ஸ் 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது; மறைந்த நிறுவனர்ஸ்ரீ என். ஆஞ்சநேயுலு செட்டிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்ரூ. 50 லட்சம் நன்கொடை வழங்குகிறது

தி கோல்டன் ஐயர்ஸ்: என்ஏசி ஜூவல்லர்ஸ் 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது; மறைந்த நிறுவனர்ஸ்ரீ என். ஆஞ்சநேயுலு செட்டிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்ரூ. 50 லட்சம் நன்கொடை வழங்குகிறது

தி கோல்டன் ஐயர்ஸ்: என்ஏசி ஜூவல்லர்ஸ் 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது; மறைந்த நிறுவனர்
ஸ்ரீ என். ஆஞ்சநேயுலு செட்டிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்
ரூ. 50 லட்சம் நன்கொடை வழங்குகிறது

சென்னை, ஜூன் 21, 2023: பாரம்பரியத்தில் வேரூன்றி, எதிர்காலத்தில் முதலீடு செய்து, தென்னிந்தியாவின் முன்னணி குடும்ப நகைக்கடைகளில் ஒன்றான என்ஏசி ஜூவல்லர்ஸ் இந்த ஆண்டு தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், NAC ஜூவல்லர்ஸ், ஆனந்தம் அறக்கட்டளையின் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வழங்கி, மறைந்த நிறுவனர் ஸ்ரீ என். ஆஞ்சநேயுலு செட்டிக்கு அஞ்சலி செலுத்தியது. மேலும் நீண்டகால பேட்ரான்களுக்காக கோல்டன் வீக் ஆஃப் செலிப்ரேஷன்ஸை அறிமுகப்படுத்தியது.

NAC ஜூவல்லர்ஸ்-ன் மறைந்த நிறுவனர், ஸ்ரீ என்.ஆஞ்சநேயுலு செட்டி தொடங்கிய இந்த நிறுவனம் ஐந்து தசாப்தங்களாக, தென்னிந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட கடைகளின் குழுவாக மாறியுள்ளது. அனைத்து இடங்களிலும் இருக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்காக கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட பாரம்பரியம் மற்றும் சமகாலத்திற்கு ஏற்ப நேர்த்தியான நகைகளின் பிரத்யேக வரம்பைக் காட்சிப்படுத்துகிறது. ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட மறைந்த நிறுவனர், அவர் நம்பிய அனைத்து மதிப்புகளையும் கடைபிடித்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் அசைக்க முடியாத கவனம் செலுத்தி, NAC ஜூவல்லர்ஸின் அடித்தளத்தை அமைப்பதிலும் எதிர்காலத்தை உருவாக்குவதிலும் கவனமாக இருந்தார்.

அவரது பெருமையை போற்றும் வகையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள கடையில் மறைந்த ஸ்ரீ என்.ஆஞ்சநேயுலு செட்டியின் மார்பளவு சிலையை என்ஏசி ஜூவல்லர்ஸ் இன்று திறந்து வைத்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ கே.துரைசாமி கலந்துகொண்டார். அவருடன் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் மற்றும் வேல்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஸ்ரீ ஐசரி கே.கணேஷ் கெளரவ விருந்தினராக

Launch