வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள்.. பரவசப்படுத்திய கலைச்சங்கமம் !
https://youtu.be/PlrjlPmKIqc?si=huRq2MQD1pKz7qDp சென்னையிலுள்ள லலித் கலா அகாடமியில், 'கடந்த காலத்தின் மறுமலர்ச்சிகள்' என்ற தலைப்பில் கலைஞரும், ஆராய்ச்சியாளருமான திருமதி ருசி ஆத்ரேயாவின் கண்கவர் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்தியாவின் வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்களால் ஈர்க்கப்பட்ட ஓவியங்களின் தனித்துவமான தொகுப்பை இந்தக் கண்காட்சி வெளிப்படுத்தியது. பிரபல தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான…









