• Popular Tag
தமிழக அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பாட்ட வீரர்களும் இணைக்கப்பட்டனர் ,
Sports

தமிழக அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பாட்ட வீரர்களும் இணைக்கப்பட்டனர் ,

https://youtu.be/EeNEy0RlfeQ தமிழக அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பாட்ட வீரர்களும் இணைக்கப்பட்டனர் , இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் , சுவாமி விவேகானந்தா சிலம்பக்கூடும் சார்பில் "நோபல் உலக சாதனைக்கான" இரட்டைக் கம்பு சுற்றும் சிலம்பாட்டம் சென்னை செனாய்…

பள்ளி கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று நாங்கள் பல காலமாக போராட்டம்
District News

பள்ளி கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று நாங்கள் பல காலமாக போராட்டம்

https://youtu.be/gfHwgnkXGaM தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஆசிரியர் கூட்டமைப்பு தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மாநில பொதுச் செயலாளர் வே. காசிநாத துரை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்: பள்ளி கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று நாங்கள் பல…

தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஆசிரியர் கூட்டமைப்பு தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மாநில பொதுச் செயலாளர் வே. காசிநாத துரை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்: பள்ளி கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று நாங்கள் பல காலமாக…

தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்குகிறார் திரு. பழ. கருப்பையா
Political

தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்குகிறார் திரு. பழ. கருப்பையா

https://youtu.be/35U-GBf9Bgw தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்குகிறார் திரு. பழ. கருப்பையா பழம்பெரும் அரசியல்வாதி மற்றும் இலக்கியவாதியாக தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் பிரபலமான திரு. பழ. கருப்பையா “தமிழ்நாடு தன்னுரிமைக்கழகம்” என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை தொடங்குகிறார். இது தொடர்பாக ஊடகவியலாளரோடு நடைபெற்ற சந்திப்பில்…

சென்னையில் அமெரிக்கன் ஹெல்த் மொபைல் மெடிசன் தொடங்கி வைத்தார் மக்கள் நலவாத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்.
Health

சென்னையில் அமெரிக்கன் ஹெல்த் மொபைல் மெடிசன் தொடங்கி வைத்தார் மக்கள் நலவாத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்.

https://youtu.be/nxaCfeyJz6I சென்னையில் இன்று தனியார் நட்சத்திர விடுதியில் அமெரிக்கன் ஹெல்த் மொபைல் மெடிசின் தொடைக்கி வைத்து உரையாற்றினார் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன். அமெரிக்கன்!.டீல். மொபைல் மருத்துவம் என்பது தினசரி அடிப்படையில் அவசர மருத்துவம், நர்சிங், மறுவாழ்வு பராமரிப்பு. எங்கள் நோயாளிகளின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு மிகவும்…

பிப்ரவரி 15ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் இதுவே இறுதிக்கெடு,
District News

பிப்ரவரி 15ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் இதுவே இறுதிக்கெடு,

https://youtu.be/ABdyv9Pr-ZY "பிப்ரவரி 15ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் இதுவே இறுதிக்கெடு, இறுதி வாய்ப்பு"… "78 நாட்களில் மொத்தம் உள்ள 2 கோடியே 67 லட்சம் மின் நுகர்வோரில் 2 கோடியே 42 லட்சம் பேர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு…