பாஜகவின் இந்தி திணிப்பு, அண்ணாமலையின் மத அரசியல், தர குறைவான பேச்சு போன்றவர்களுக்கு தன் எதிர்ப்பை பதிவு செய்வதாக கூறினார்.
https://youtu.be/8fA8s4FTB1E முன்னேறிய சமூகத்திற்கு 10% இட ஒதுக்கீடு என்பது நியாயமற்றது. இந்திய சுயராஜ்ய கட்சி நிறுவனத் தலைவர் வி ராம்குமார் சென்னை வடபழனியில் உள்ள ஹரி மஹாலில் இந்திய சுயராஜ்ய கட்சி நிறுவனத் தலைவர் ராம்குமார் செய்தியாளர்களிடம் முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு என்பது நியாயமற்றது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை…







