• Popular Tag
பத்து நிமிடத்தில் வண்ணங்களில் புத்தகத்தை அச்சிட்டு தரும் இங்க்ஜெட் இயந்திரம் எக்ஸாட் இண்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் திரு, முரளி தகவல்
Launch

பத்து நிமிடத்தில் வண்ணங்களில் புத்தகத்தை அச்சிட்டு தரும் இங்க்ஜெட் இயந்திரம் எக்ஸாட் இண்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் திரு, முரளி தகவல்

https://youtu.be/b5oM8zaCf8M சென்னை ஜூன் 30- பிடி எப் பைல் கொடுத்தால் பத்து நிமிடத்தில் புத்தகமாக்கி தரும் இயந்திரத்தை தமிழகத்தில் முதன் முதலாக "KYOCERA" நிறுவனத்தின் டாஸ்கல்பா ப்ரோ 15000 சி வகை அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்துகிறது எக்ஸாட் இண்டர்நேஷன்ல், இவ்வியந்திரம் அறிமுகம் குறித்து அதன் நிர்வாக இயக்குனர் திரு.முரளி…

மத்திய சென்னை மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கட்சி அக்னி பாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
Political

மத்திய சென்னை மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கட்சி அக்னி பாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

https://youtu.be/RvqxsI8Ffvs அகில இந்திய காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் மத்திய மோடி அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக பல்வேறு இடங்களில் அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய சென்னை மேற்கு மாவட்டம்…

உலக இளம் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு உலக இளம் மருத்துவர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர்
Health

உலக இளம் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு உலக இளம் மருத்துவர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர்

https://youtu.be/BEvY00PT3B8 உலக இளம் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு உலக இளம் மருத்துவர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர்* உலக இளம் மருத்துவர்கள் தினம் உலகம் முழுவதும் இன்றைய தினம் கொண்டாடப்படும் நிலையில்,சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸில்…

கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதால் கொலை மிரட்டல் விடுக்கும் மனைவி
District News

கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதால் கொலை மிரட்டல் விடுக்கும் மனைவி

https://youtu.be/csHiv6_OQ2U கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதால் கொலை மிரட்டல் விடுக்கும் மனைவி வீட்டார்; பாதிக்கப்பட்ட நபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு  சென்னை தரமணி அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி என்பவரை திருமணம்…