• Popular Tag
எஸ்.ஆர்.எம். நிறுவன வேந்தரின் செயலாளர் மற்றும் எஸ்டேட் அதிகாரியான கவிஞர் இரா‌. அருணாச்சலம் எழுதிய தன்னுடைய மூன்றாவது கவிதை நூலின் ‘வருகைப் பதிவேட்டில் உன் பெயர் இல்லை’ வெளியீட்டு விழா,
District News

எஸ்.ஆர்.எம். நிறுவன வேந்தரின் செயலாளர் மற்றும் எஸ்டேட் அதிகாரியான கவிஞர் இரா‌. அருணாச்சலம் எழுதிய தன்னுடைய மூன்றாவது கவிதை நூலின் ‘வருகைப் பதிவேட்டில் உன் பெயர் இல்லை’ வெளியீட்டு விழா,

https://youtu.be/ktQK3PF6E6g?si=t46d6h0lyjyT53JH என் மகளுக்கு நான் சொல்ல நினைத்த கதைகளில் இந்த உலகம் போர்களற்ற பேரமைதி கொண்டது என்ற பொய்யை மட்டுமே முன்னிறுத்தமுடிகிறது": எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் கவிஞர் இரா. அருணாச்சலத்தின் கவிதை நூல் வெளியீட்டு விழா எஸ்.ஆர்.எம். நிறுவன வேந்தரின் செயலாளர் மற்றும் எஸ்டேட் அதிகாரியான கவிஞர் இரா‌. அருணாச்சலம்…