பௌத்தவியல் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா , பிக்குதானத்திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி பிரக்போதி அறக்கட்டளை சார்பாக சென்னை இக்கா மையத்தில் நடைபெற்றது .

பௌத்தவியல் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா , பிக்குதானத்திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி பிரக்போதி அறக்கட்டளை சார்பாக சென்னை இக்கா மையத்தில் நடைபெற்றது .

பௌத்தவியல் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா , பிக்குதானத்திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி பிரக்போதி அறக்கட்டளை சார்பாக சென்னை இக்கா மையத்தில் நடைபெற்றது .
கர்நாடக நாளந்தா பௌத்த பல்கலைக்கழகம் தலைமை தொடர்பு அதிகாரி பிரமோத் நாராயண் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சிறும்பான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் , தமிழ்நாடு சிறும் பான்மை ஆணையம் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பிக்கு மெளரியார் புத்தா தொகுத்த “தமிழகம் தந்த பெளத்த பிக்குகள் ” நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்குகினார்கள்.
தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் துணைத் தலைவர் டி . மஸ்தான் , சிறும்பான்மை ஆணைய உறுப்பினர்கள் பியாரிலால் ஜெயின் , தமீம் அன்சாரி , முனைவர் போஸ்கோ , பாவீன்குமார் டாட்டியா ஆகியோர் இந்நூலைப் பெற்றுக் கொண்டனர்.
மேலும் ஒய்வுப்பெற்ற ஆவின் துணை இயக்குநர் வந்தவாசி எம்.மணி , தமிழ்நாடு சிறும்பான்மை பிரிவு செங்கற்பட்டு மாவட்ட உறுப்பினரும் அசோக புத்த விஹார் நிறுவனர் டாக்டர் அம்பேத்கர் குமார் (எ) ஏ.சி.குமார் , டாக்டர் பீமாராவ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

District News