ப்ரைமி புரோட்டின் அங்காடி திறப்பு..சென்னை சைதாப்பேட்டை அண்ணா சாலையில் காவல் நிலையம் அருகில்

ப்ரைமி புரோட்டின் அங்காடி திறப்பு..சென்னை சைதாப்பேட்டை அண்ணா சாலையில் காவல் நிலையம் அருகில்

ப்ரைமி புரோட்டின் அங்காடி திறப்பு..சென்னை சைதாப்பேட்டை அண்ணா சாலையில் சைதாப்பேட்டை காவல் நிலையம் அருகில் ராவுத்தர் பிரியாணி மேல் மாடியில் இளைஞர்களுக்குஎன்று புரோட்டின் சத்து அடங்கியஉணவு பொருள் அங்காடி புதிதாக துவக்கப்பட்டுள்ளது

இதனை பற்றி கடையின் நிர்வாகிதமிழ்ச்செல்வன் விளக்கமாக செய்தியாளர்களுக்கு கூறினார் அவர் கூறியது இப்போதுள்ள இளைஞர்கள் நல்வழிப்படுத்தஇது போன்ற அங்காடிகள் திறக்கப்பட்டு வருகிறது எங்கள் அங்காடியில் உள்ள பொருட்கள் இந்திய பொருட்களும் வெளிநாட்டு பொருட்களும் அடங்கியதாகும் நாங்கள் நேரடியாக கொள்முதல் செய்வதால் இளைஞர்களுக்கு மற்ற அங்காடிகளை விட குறைந்த விலையிலும் சிறந்த பொருளாக தர இயலும் என்று தெரிவித்தார் மேலும் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இலவசமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டால் பொருட்கள் உரிய கட்டணம் மட்டும் பெற்றுக்கொண்டு இலவசமாக நேரடியாக வந்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தார் தமிழக முழுவதும் தேவைப்படுபவர்களுக்கு தனியார் அஞ்சல்மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார் எங்களிடம் மொத்தமாகவும் சிலரை ஆகவும் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்..நான் மூன்று ஆண்டுகளாக இன்டர்நேஷனல் பயிற்சியாளராக உள்ளேன் மேலும் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறேன்..எங்களிடம் முதலில்பதிவு செய்யும் 20 நபர்களுக்கு விற்பனை விலையிலிருந்து 40% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்

தலைவர். தமிழ் செல்வன்
தொடர்ப்பு : 99528 68368 / 90805 70187

Business