நுங்கம்பாக்கத்தில்ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நுங்கம்பாக்கத்தில்ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நுங்கம்பாக்கத்தில்
ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை.மே.4-

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில், தமிழ்நாடு வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கத்தினர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் ஆசியர் பயிற்றுநர்களை ஆண்டுதோறும் 500 பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் வழங்க வேண்டும். ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பாலாஜி, குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

District News