சென்னை அயனாவரத்தில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு 20 வது ஆண்டுவிழா,

சென்னை அயனாவரத்தில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு 20 வது ஆண்டுவிழா,

சென்னை அயனாவரத்தில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு 20 வது ஆண்டுவிழா,

அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் , தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு
மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் செ.பால்பர்னபாஸ் அவர்களின் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்
நீதியரசர் துரை ஜெயச்சந்திரன் ,
முன்னாள் காவல்துறை ஐ.ஜி.
ஏ.ஜி.மெளர்யா ,
இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முன்னாள் முதல்வரும் முன்னாள் மருத்துவ கல்வி இயக்குநருமான டாக்டர் வி.கனகசபை. அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் மாநிலத் தலைவர் டாக்டர் டி. சி. ஜான் இளங்கோவன்,
ஜேக்கப் கல்வி குழுமத்தின் தாளாளர் , ஜேம்ஸ் ஜெயராஜ் , தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு தேசிய ஆலோசகர் சுரேஷ்குமார் தமிழகத்தின் மாநில , அனைத்து மாவட்ட , கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

District News