பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

மத்திய சென்னைநாடாளு மன்ற
தொகுதியில் பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

லாக் நகர் அருள்மிகுமுத்துமாரியம்மன் ஆலயத்தில் வணங்கிவிட்டு பிரச்சாரம் மேற்கொண்டஅவருக்குமாலை மரியாதை செய்யப்பட்டது. மேலும் அப்பகுதி மக்கள் மலர்தூவியும்,ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.

பின்பு செய்தியாளர்களிடம் வினோஜ் கே.செல்வம பேட்டியில் கூறியதாவது:-

மத்திய சென்னை தொகுதியில் பாஜகவிற்கு மிகுந்தவரவேற்புஉள்ளது .குறிப்பாக அண்ணாநகர் பி.பி.கார்டன் பகுதியில் பாஜகவின் கொடியே பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது. அப்படிப்பட்டஒருபகுதியில்பாஜக விற்குமிகுந்தவரவேற்புஅளித்துள்ள னர்.இது பாஜகவின் மாபெரும் வளர்ச்சியை காட்டுகிறது .. மேலும் எழும்பூர் பகுதி 77 வது வார்டில் வீதிகள் தோறும் திமுகவிற்கு எதிராக கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.அப்பகு தியில் திமுக வேட்பாளர நுழைந்து ஓட்டு கேட்க முடியவில்லை .கடந்த 30 ஆண்டுகள்நாடாளுமன்றஉறுப்பின ராக இருக்கிறேன் என்று பெருமை பேசும் தயாநிதிமாறன் ஏழை எளிய மக்களை பற்றி கவலைப்பட்டது இல்லை . தொகுதி முழுவதும் மக்களின்வாழ்க்கைதரமஉயரந்த பாடில்லை .இந்நாள் எம்.பி..ஏழ்மையை போக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை .. திமுக மீது அதிருப்தி நிலவுகிறதுஆகவே திமுகவிற்கு மாற்றாக எங்களுக்குமத்தியசென்னை தொகுதி மக்கள்மிகுந்த வரவேற்பை அளிக்கிறார்கள் என்றார்.

Political