• Popular Tag
நவராத்திரியை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள  பூம்புகார் விற்பனை நிலையத்தில்  வித விதமான  கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது
Business

நவராத்திரியை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள  பூம்புகார் விற்பனை நிலையத்தில்  வித விதமான  கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது

https://youtu.be/UOHCaO5-CVM இந்த ஆண்டு குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 85 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பிலான பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை செய்ய இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்துள்ளார் கடந்த 26 ம் தேதி முதல் அடுத்த…

உலக சமாதான தினத்தை முன்னிட்டு ஒப்பனை கலைஞர்கள் ஒன்று திரண்டு தமிழக முழுவதும் உள்ள 30 மாவட்டங்களில் , 30 நாட்கள் ஒற்றுமையையும் சமாதானத்தையும் பரப்பும் வகையில் உலக சாதனை
Business

உலக சமாதான தினத்தை முன்னிட்டு ஒப்பனை கலைஞர்கள் ஒன்று திரண்டு தமிழக முழுவதும் உள்ள 30 மாவட்டங்களில் , 30 நாட்கள் ஒற்றுமையையும் சமாதானத்தையும் பரப்பும் வகையில் உலக சாதனை

https://youtu.be/J4cdTl_y8eY உலக சமாதான தினத்தை முன்னிட்டு ஒப்பனை கலைஞர்கள் ஒன்று திரண்டு தமிழக முழுவதும் உள்ள 30 மாவட்டங்களில் , 30 நாட்கள் ஒற்றுமையையும் சமாதானத்தையும் பரப்பும் வகையில் உலக சாதனை நிகழ்விற்கான செய்தியாளர் சந்திப்பு : உலக சமாதான தினத்தை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 21 முதல்…

கிரிப்டோ கரன்சி மூலம் அதிகம் லாபம் பெற்று தருவேன் என்று கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சரிடமும் டிஜிபி இடமும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அருண்குமார் கோரிக்கை
Business

கிரிப்டோ கரன்சி மூலம் அதிகம் லாபம் பெற்று தருவேன் என்று கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சரிடமும் டிஜிபி இடமும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அருண்குமார் கோரிக்கை

https://youtu.be/dh5lBkstQDY சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ரிப்போர்ட்டர்ஸ் கில்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அருண்குமார் என்பவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது. கிரிப்டோ கரன்சி மூலம் அதிகம் லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறி நந்தகுமார் மற்றும் அவரது நண்பர்களான சங்கர், பிரகாஷ்,…