மலபார் குழுமம் ‘பசி இல்லாத உலகம்’ திட்டத்தை விரிவாக்கம் செய்கிறதுஒவ்வொரு நாளும் 51,000 உணவு பாக்கெட்டுகளை விநியோகிக்கிறது.
https://youtu.be/38AeVO8aEJo?si=ZOn_lTCF8CUbV9DI சென்னை.மே-28. தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் பசியில் வாடும் ஏழைகளுக்கு சத்தான தினசரி உணவை வழங்கும் மலபார் குழுமத்தின் ‘பசி இல்லாத உலகம்' என்ற கார்ப்பரேட் சமூக பொறுப்பு (CSR) திட்டமானது, அதிக அளவிலான மக்களையும் நகரங்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவாக்கப்பட உள்ளது. தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின்…








