• Popular Tag
சென்னை நீலாங்கரை சேர்ந்த பெண்மணியிடம் நிலம் வாங்கி தருவதாக பண மோசடி.
District News

சென்னை நீலாங்கரை சேர்ந்த பெண்மணியிடம் நிலம் வாங்கி தருவதாக பண மோசடி.

https://youtu.be/-7onH8YRPMA சென்னை நீலாங்கரை சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கு இடம் வாங்கி தருவதாக நிலதரகர்கள் கண்ணன், சேகர் ஆகியோர் மூலம் மும்மூர்த்தி என்பவர் அறிமுகம் ஆகிறார். மும்மூர்த்தி  ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த லஷ்மி நாராயணன் S/o பாலன் நாயக்கர் என்பவருடைய 44 சென்ட் நிலம் சர்வே எண் 251/15மற்றும் TS…

ஒன்றிய பாஜக அரசின் விசாரணை ஏஜென்சிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!
District News

ஒன்றிய பாஜக அரசின் விசாரணை ஏஜென்சிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!

https://youtu.be/02jN16It-vM ஒன்றிய பாஜக அரசின் விசாரணை ஏஜென்சிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்! அரசியல் பழிவாங்கும் மற்றும் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒன்றிய அரசின் ஏவல் நடவடிக்கையாக, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் தேசிய செயற்குழு…