வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் இன்று நடைபெற்ற இதன் துவக்க விழாவில் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
https://youtu.be/JkoxP2vI4oM?si=f4aPorA5uv8qeSKv ஸ்டெம் செல் சிகிச்சை குறித்த விழிப்பணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல் சென்னையிலுள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் இன்டர்நேஷனல் ஆர்த்தோ கேர் சென்டரும், அமெரிக்காவில் ஸ்டெம் செல் சிகிச்சை ஆராய்ச்சியில் புகழ் பெற்ற நிறுவனமான ஜியோஸ்டார் நிறுவனமும் இணைந்து ஸ்டெம் செல் சிகிச்சை…










