• Popular Tag

தென்னிந்தியாவில் முதல் முறையாகஆதித்யராம் குழுமத்தின் பிரமாண்ட அரண்மனை ஈசிஆரில் திறப்பு அரண்மனை வடிவிலான வில்லாக்களை கட்ட இருப்பதாகவும் அறிவிப்பு சென்னை, ஜூன் 9– சென்னையில் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வரும் ஆதித்யராம் குழுமம், கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் தென்னிந்தியாவில் முதல் முறையாக ‘ஆதித்யராம் பேலஸ்’ என்ற பெயரில்…

ஆர்க்கிட்ஸ் சர்வதேசப் பள்ளி மிகப்பெரிய தோட்டக்கலை வசதியை துரைப்பாக்கத்தில் அறிமுகப்படுத்தியது 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குதோட்டக்கலை பாடத்திட்டம் கற்பிக்கப்படும் சென்னை, ஏப்ரல். 11: ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் ஸ்கூல் (ஓஐஎஸ்) அதன் துரைப்பாக்கம் கிளையில் சமீபத்தில் பெரிய அளவிலான தோட்டக்கலை வசதியை அறிமுகப்படுத்தியது. இதன் திறப்பு…

ஆர்க்கிட்ஸ் சர்வதேசப் பள்ளி மிகப்பெரிய தோட்டக்கலை வசதியை துரைப்பாக்கத்தில் அறிமுகப்படுத்தியது 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குதோட்டக்கலை பாடத்திட்டம் கற்பிக்கப்படும் சென்னை, ஏப்ரல். 11: ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் ஸ்கூல் (ஓஐஎஸ்) அதன் துரைப்பாக்கம் கிளையில் சமீபத்தில் பெரிய அளவிலான தோட்டக்கலை வசதியை அறிமுகப்படுத்தியது. இதன் திறப்பு…

இன்வெஸ்ட்மென்ட் என்ஜாய்மென்ட் கான்செப்ட் கிங் மேக்கரின் ஜென் ஜோடியா கார்டன் என்ற பண்ணை நிலத்தின் விற்பனை துவக்க விழா அறிமுகப்படுத்திய கிங்மேக்கர் நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளாக96ஆயிரம் வாடிக்கையாளருடன்மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள கிங் மேக்கர் நிறுவனத்தின் மற்றும் ஒரு படைப்பு உத்திரமேரூர் அருகே கிங்மேக்கர் ஜென் சோடியா கார்டன்…

இன்வெஸ்ட்மென்ட் என்ஜாய்மென்ட் கான்செப்ட் கிங் மேக்கரின் ஜென் ஜோடியா கார்டன் என்ற பண்ணை நிலத்தின் விற்பனை துவக்க விழா அறிமுகப்படுத்திய கிங்மேக்கர் நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளாக96ஆயிரம் வாடிக்கையாளருடன்மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள கிங் மேக்கர் நிறுவனத்தின் மற்றும் ஒரு படைப்பு உத்திரமேரூர் அருகே கிங்மேக்கர் ஜென் சோடியா கார்டன்…

https://youtu.be/_WIbuDbN13s தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் அரசுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் விளக்கேந்தி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்திரிகைத்துறையில் பணியாற்றும் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் அரசு அங்கீகரிக்க வேண்டும். பத்திரிகையாளர் அனைவருக்கும் அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும். பத்திரிகைத் துறையில் பணியாற்றும்…

இந்தியாவில் அதிகரித்து வரும் இன்ஃபுளுயன்சா தொற்றுக்கு எதிராக நம்மைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் மருத்துவ நிபுணர்கள் சென்னை: மார்ச் 21, 2023: நாடெங்கிலும் இன்ஃபுளூயன்சா தொற்று நேர்வுகள் கணிசமாக அதிகரித்து வரும் பிரச்சனையை இந்தியா தற்போது எதிர்கொண்டு வருகிறது.  ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார தகவல் தளத்தின்படி இந்த ஆண்டு ஜனவரி…

கோவை நகைச்சுவை நடிகரும் மிமிக்கிரி கலைஞருமான கோவை குணா உயிரிழப்பு.

கோவை நகைச்சுவை நடிகரும் மிமிக்கிரி கலைஞருமான கோவை குணா உயிரிழப்பு. உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகரும் மிமிக்கிரி கலைஞருமான கோவை குணா உயிரிழந்தார். கோவை விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வந்த கோவை குணா தமிழில் திரைப்படங்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி…