• Popular Tag
சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
District News

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

https://youtu.be/UYSBzPUcqzk கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி 6.4.2023 மாலை 5.30 மணி அளவில் பள்ளிவாசலில் வைத்து தலைவர் L.அமானுல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தலைமை இமாம் இப்ராஹிம் பாகவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார், இதில் கலந்து…

மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் 9 ஆண்டுகளில் போதைப்பொருள் பிடிப்பு 30 மடங்கு அதிகரித்துள்ளது

மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் 9 ஆண்டுகளில் போதைப்பொருள் பிடிப்பு 30 மடங்கு அதிகரித்துள்ளது போதைப்பொருளை எதிர்த்துப் போராடுவதற்கான உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பன்முக முயற்சிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் அமிர்த கால் சகாப்தத்திற்கான பிரதமர் நரேந்திர மோடியின் "போதையில்லா இந்தியா" இலக்கை நோக்கி நாட்டை நகர்த்துகின்றன.…

மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் 9 ஆண்டுகளில் போதைப்பொருள் பிடிப்பு 30 மடங்கு அதிகரித்துள்ளது

மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் 9 ஆண்டுகளில் போதைப்பொருள் பிடிப்பு 30 மடங்கு அதிகரித்துள்ளது போதைப்பொருளை எதிர்த்துப் போராடுவதற்கான உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பன்முக முயற்சிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் அமிர்த கால் சகாப்தத்திற்கான பிரதமர் நரேந்திர மோடியின் "போதையில்லா இந்தியா" இலக்கை நோக்கி நாட்டை நகர்த்துகின்றன.…

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் அரசுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் விளக்கேந்தி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்
District News

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் அரசுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் விளக்கேந்தி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

https://youtu.be/_WIbuDbN13s தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் அரசுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் விளக்கேந்தி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்திரிகைத்துறையில் பணியாற்றும் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் அரசு அங்கீகரிக்க வேண்டும். பத்திரிகையாளர் அனைவருக்கும் அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும். பத்திரிகைத் துறையில் பணியாற்றும்…