சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
https://youtu.be/UYSBzPUcqzk கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி 6.4.2023 மாலை 5.30 மணி அளவில் பள்ளிவாசலில் வைத்து தலைவர் L.அமானுல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தலைமை இமாம் இப்ராஹிம் பாகவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார், இதில் கலந்து…








