ஓஎன்ஜிசி,சென்னை நாட்டின் 73வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது

ஓஎன்ஜிசி,சென்னை நாட்டின் 73வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது

73வது குடியரசு தினமானது ஜனவரி 26, 2022 அன்று ஓன்ஜிசி, சென்னை நிறுவனத்தால் தேசப்பற்றினை வெளிப்படுத்தும் விதத்திலும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பினை நோக்கிய பயணத்தில் தம்மை மீண்டும் அர்ப்பணித்துக்கொள்ளும் விதத்திலும் கொண்டாடப்பட்டது. திரு.R.K.தஸ்மனா, செயல் இயக்குநர், ஓன்ஜிசி, கிருஷ்ணா கோதாவரிபடுகை, சென்னை, சென்னை அண்ணா நகரில் உள்ள ஓன்ஜிசி அலுவலகத்தில் தேசிய கோடியை ஏற்றிவைத்தார். திரு.R.K.தஸ்மனா, செயல்இயக்குநர் கிருஷ்ணா கோதாவரிபடுகை,மற்றும் திரு. சிபி யாதவ் செயல் இயக்குனர், காவேரி படுகை, சென்னை நிகழ்ச்சியில் உரையாற்றியதோடு கிருஷ்ணா கோதாவரிமற்றும் காவேரி படுகை சாதனைகளையும் விவரித்தார்கள்.
 
தற்போதுள்ள கோவிட் பெருந்தொற்று  நிலை காரணமாகஅதற்கான வழிமுறைகள், நிலையான இயக்க நடைமுறைகள், சமூக இடைவெளி விடுதல் மற்றும் வரையறுக்கப்பட்ட பங்கேற்பு ஆகியவற்றுடன் இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் அமைந்தன.
படத்தலைப்பு; திரு.R.K.தஸ்மனா, செயல் இயக்குநர், ஓன்ஜிசி, சென்னை, சென்னை அண்ணா நகரில் உள்ள ஓன்ஜிசி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தும்போது.

District News