Thursday, September 12, 2024
  • Popular Tag
பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
Political

பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

https://youtu.be/h_dJvdzmKas?si=rB5sz65sLtYhN3p5 மத்திய சென்னைநாடாளு மன்றதொகுதியில் பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் லாக் நகர் அருள்மிகுமுத்துமாரியம்மன் ஆலயத்தில் வணங்கிவிட்டு பிரச்சாரம் மேற்கொண்டஅவருக்குமாலை மரியாதை செய்யப்பட்டது. மேலும் அப்பகுதி மக்கள் மலர்தூவியும்,ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். பின்பு செய்தியாளர்களிடம்…

டாக்டர் பி.தனசேகர் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினார்
Political

டாக்டர் பி.தனசேகர் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினார்

வில்லிவாக்கம் தொகுதி சிட்கோ நகரை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், ஈகை இனிது அறக்கட்டளையின் நிறுவனரும், சமூக ஆர்வளருமான திரு. டாக்டர் B. தனசேகர் அவர்கள் தன்னுடைய 42-வது பிறந்தநாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி, சிட்கோ நகரில் அமைந்துள்ள அரசினர் துவக்க பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயிலும் மாணவ…

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Political

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. திமுக வெற்றிக்கு மிகவும் சவாலாக இருக்கும் ஒரு தொகுதி "வேலூர்". அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் பணி செய்வதாலும்…

அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் நிறுவனத் தலைவர் வெங்கடேஷ் குமார் தலைமையில் மாபெரும் அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Political

அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் நிறுவனத் தலைவர் வெங்கடேஷ் குமார் தலைமையில் மாபெரும் அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மாபெரும் அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.. https://youtu.be/0gwKB70tB20?si=MAdBZ2W2OFf9cHj2 சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் நிறுவனத் தலைவர் வெங்கடேஷ் குமார் தலைமையில் மாபெரும் அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய நிறுவனத் தலைவர் எமது உரிமையை மீட்போம். எம் மக்களை காப்போம் என்றார்.…

தமிழ் நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை எம்.பி. ரஞ்சன் குமார் மாநிலத் தலைவர் அவர்கள் போட்டி
Political

தமிழ் நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை எம்.பி. ரஞ்சன் குமார் மாநிலத் தலைவர் அவர்கள் போட்டி

தமிழ் நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை எம்.பி. ரஞ்சன் குமார் மாநிலத் தலைவர் அவர்கள் போட்டி https://youtu.be/dKrWztVtZMo?si=Tp-LdEwsCa4fp2ZT அதிமுக ஆட்சியில் நடந்த வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 215 குற்றவாளிகளுக்கும் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் 31 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி வழங்கியிருக்கிறது. அன்றைய அதிமுக ஆட்சியில் பழங்குடியின பெண்களைப்…

வரலாற்றுச் சிறப்புமிக்க பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடிக்கு அமித்ஷா பாராட்டு
Political

வரலாற்றுச் சிறப்புமிக்க பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடிக்கு அமித்ஷா பாராட்டு

சென்னை, செப்டம்பர் 2023: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் மோடியை மத்திய உள்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் அமித்ஷா முழு மனதுடன் பாராட்டினார். பெண்களுக்கு உரிமைகளை வழங்குவதுடன், அவர்களின் மரியாதையை உயர்த்தவும் பிரதமர் மோடி உழைத்துள்ளார் என்று கூறினார். இதன் விளைவாக, இந்த மசோதாவுக்கு நாரி…

மோடிஜி 2024ல் மீண்டும் அமோக பெரும்பான்மையுடன் மூன்றாவது முறை பிரதமராவார்: அமித்ஷா
Political

மோடிஜி 2024ல் மீண்டும் அமோக பெரும்பான்மையுடன் மூன்றாவது முறை பிரதமராவார்: அமித்ஷா

மோடிஜி 2024ல் மீண்டும் அமோக பெரும்பான்மையுடன் மூன்றாவது முறை பிரதமராவார்: அமித்ஷா சென்னை, ஜூன் 2023:உண்மையான தொலைநோக்கு பார்வையாளரான அமித்ஷா, பாஜகவின் தலைமைப் பிரச்சாரகர், நிகழ்காலத்தை எதிர்காலத்திற்காக விடாமுயற்சியுடன் தயார் செய்து வருகிறார். பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது…

மோடிஜி 2024ல் மீண்டும் அமோக பெரும்பான்மையுடன் மூன்றாவது முறை பிரதமராவார்: அமித்ஷா
Political

மோடிஜி 2024ல் மீண்டும் அமோக பெரும்பான்மையுடன் மூன்றாவது முறை பிரதமராவார்: அமித்ஷா

மோடிஜி 2024ல் மீண்டும் அமோக பெரும்பான்மையுடன் மூன்றாவது முறை பிரதமராவார்: அமித்ஷா சென்னை, ஜூன் 2023:உண்மையான தொலைநோக்கு பார்வையாளரான அமித்ஷா, பாஜகவின் தலைமைப் பிரச்சாரகர், நிகழ்காலத்தை எதிர்காலத்திற்காக விடாமுயற்சியுடன் தயார் செய்து வருகிறார். பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது…

ஐ.ஐ.டி.களில் தொடரும் தற்கொலைகள்:கையில் தீ பந்தங்களுடன்கண்டன ஆர்ப்பாட்டம்
Political

ஐ.ஐ.டி.களில் தொடரும் தற்கொலைகள்:
கையில் தீ பந்தங்களுடன்
கண்டன ஆர்ப்பாட்டம்

https://youtu.be/y9TZX5MzGG4 சென்னை, பிப்.21-மத்திய அரசின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.களில் தொடரும் மாணவர்கள் தற்கொலையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில்சென்னை ஐ.ஐ.டி. அருகே, மத்திய கைலாஷ் பஸ் நிறுத்தத்தில்தீ பந்தங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர்காங்கிரஸ் மாநில தலைவர்சின்னத்தம்பி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், எம்.பி.ரஞ்சன்குமார் கூறும்போது,…