அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளார் ஒ.பன்னீர்செல்வம் ஆய்வு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளான மயிலாப்பூர், வேளச்சேரி, தரமணி சோழிங்கநல்லுர், பெரும்பாக்கம், மடிப்பாக்கம், ஆதம் பக்கம், உள்ளகரம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார் மேலும் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

District News