• Popular Tag
செங்கல்பட்டு மாவட்டம் பெரியபுத்தேரி கிராமத்தில் தனுஸ்ரீ மவுண்ட் வியூ அவென்யூ வீட்டு மனைகள் DTCP அங்கீகரிக்கப்பட்ட தளவமைப்பைக் கொண்டுள்ளது.
District News

செங்கல்பட்டு மாவட்டம் பெரியபுத்தேரி கிராமத்தில் தனுஸ்ரீ மவுண்ட் வியூ அவென்யூ வீட்டு மனைகள் DTCP அங்கீகரிக்கப்பட்ட தளவமைப்பைக் கொண்டுள்ளது.

https://youtu.be/L9Nq-nz-268 செங்கல்பட்டு மாவட்டம் பெரியபுத்தேரி கிராமத்தில் தனுஸ்ரீ மவுண்ட் வியூ அவென்யூ வீட்டு மனைகள் DTCP அங்கீகரிக்கப்பட்ட தளவமைப்பைக் கொண்டுள்ளது. செங்கல்பட்டு ஏன்? செங்கல்பட்டு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இது மாவட்டத்தின் தலைமையகம் மற்றும் மாநில தலைநகர் செங்கல்பட்டுக்கு…

நுங்கம்பாக்கத்தில்ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
District News

நுங்கம்பாக்கத்தில்ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

https://youtu.be/_wKpgVEgsVM நுங்கம்பாக்கத்தில்ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் சென்னை.மே.4- சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில், தமிழ்நாடு வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கத்தினர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் ஆசியர் பயிற்றுநர்களை ஆண்டுதோறும் 500 பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் வழங்க வேண்டும். ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு…

ஆர்க்கிட்ஸ் சர்வதேசப் பள்ளி மிகப்பெரிய தோட்டக்கலை வசதியை துரைப்பாக்கத்தில் அறிமுகப்படுத்தியது
District News

ஆர்க்கிட்ஸ் சர்வதேசப் பள்ளி மிகப்பெரிய தோட்டக்கலை வசதியை துரைப்பாக்கத்தில் அறிமுகப்படுத்தியது

https://youtu.be/Xh6CRfByFis ஆர்க்கிட்ஸ் சர்வதேசப் பள்ளி மிகப்பெரிய தோட்டக்கலை வசதியை துரைப்பாக்கத்தில் அறிமுகப்படுத்தியது 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குதோட்டக்கலை பாடத்திட்டம் கற்பிக்கப்படும் சென்னை, ஏப்ரல். 11: ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் ஸ்கூல் (ஓஐஎஸ்) அதன் துரைப்பாக்கம் கிளையில் சமீபத்தில் பெரிய அளவிலான தோட்டக்கலை வசதியை அறிமுகப்படுத்தியது. இதன்…

சென்னை வானகரத்தில் அமைந்துள்ள இயேசு அழைக்கிறார் ஜெபகோபுர வளாகத்தில் ஈஸ்டர் தின விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
District News

சென்னை வானகரத்தில் அமைந்துள்ள இயேசு அழைக்கிறார் ஜெபகோபுர வளாகத்தில் ஈஸ்டர் தின விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.

https://youtu.be/nfSR-5g5UOo சென்னை வானகரத்தில் அமைந்துள்ள இயேசு அழைக்கிறார் ஜெபகோபுர வளாகத்தில் ஈஸ்டர் தின விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்துகொண்டனர் . பின்னர் சகோதரர்.சாமுவேல் தினகரன் மற்றும் சகோதரி ஸ்டெல்லா ரமோலா இவர்களின் எழுச்சி நிறைந்த பாடல்கள் மக்களை பக்தி பரவசத்திற்கு…

எஸ்.டி.பி.ஐ கட்சியின் வட சென்னை கிழக்கு மாவட்டம் இராயபுரம் தொகுதியில் மத நல்லிணக்க இஃப்தார்(நோன்பு திறக்கும் நிகழ்ச்சி) கூட்டம் நடைபெற்றது
District News

எஸ்.டி.பி.ஐ கட்சியின் வட சென்னை கிழக்கு மாவட்டம் இராயபுரம் தொகுதியில் மத நல்லிணக்க இஃப்தார்(நோன்பு திறக்கும் நிகழ்ச்சி) கூட்டம் நடைபெற்றது

https://youtu.be/19TJvKot9Qg சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் எஸ்பிபிஐ கட்சியின் வட சென்னை கிழக்கு மாவட்டம் ராயபுரம் தொகுதியை சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இராயபுரம் தொகுதி தலைவர் அலி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் புஸ்பராஜ்,மாவட்ட பொது செயலாளர் காஜா…

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
District News

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

https://youtu.be/UYSBzPUcqzk கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி 6.4.2023 மாலை 5.30 மணி அளவில் பள்ளிவாசலில் வைத்து தலைவர் L.அமானுல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தலைமை இமாம் இப்ராஹிம் பாகவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார், இதில் கலந்து…