சென்னையை அடுத்த நெமிலிச்சேரி திருநின்றவூரில்
வள்ளிமயில் புரோபர்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய வீட்டு மனையின் துவக்க விழா நடைபெற்றது…

சென்னையை அடுத்த நெமிலிச்சேரி திருநின்றவூரில்
வள்ளிமயில் புரோபர்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய வீட்டு மனையின் துவக்க விழா நடைபெற்றது…

தமிழ் குமரன் நகர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வீட்டு மனை பிரிவின் துவக்க விழாவில்
வள்ளிமயில் புரோபர்டீஸ் இன் நிர்வாக இயக்குனர் முத்தையா வாடிக்கையாளர்களை வரவேற்று மனை பிரிவை குறித்து விளக்கமளித்தார்…

இந்த துவக்க விழாவில் இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய மனை பிரிவினை துவக்கி வைத்தார்.

மேலும் இதில் FAIRA கூட்டமைப்பின் தலைமை நிலைய செயலாளர் கார்த்திக், மாநில அமைப்பு செயலாளர் ரவி வள்ளிமயில் பிரைவேட் லிமிடெட் நிர்வாகிகள் சீனிவாசன்,ராஜ் உள்ளிட்ட அந்நிறுவனத்தை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Launch