உலக காது கேளாதோர் வாரத்தை முன்னிட்டு சிறப்பு முகாமை கே.பி.சங்கர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

உலக காது கேளாதோர் வாரத்தை முன்னிட்டு சிறப்பு முகாமை கே.பி.சங்கர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

உலகெங்கிலுமுள்ள காதுகேளாதவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் உலக காது கேளாதோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவுபடி உலக காது கேளாதோர் விழிப்புணர்வு முகாமை தமிழகமெங்கும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த முகாமின் மூலம் காதுகேளாதவர்களு அதற்கான கருவி தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனையில் திருவெற்றியூர் எம்எல்ஏ கே.பி சங்கர் இந்த முகாமினை தொடங்கி வைத்தார் மருத்துவர்கள் வசந்தி மனோஸ் குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் பயனாளிகளுக்கு சோதனைகள் மேற்கொண்டனர் சம்பந்தப்பட்ட பயனாளிகள் ஆதார் அட்டை வைத்திருந்தால் அவர்களுக்கு ஆடியோகிரம் என்ற பரிசோதனை மூலம் அவர்களுக்கு தேவைப்படும் இயந்திரங்களை அரசு சார்பில் இலவசமாக காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது இந்த தகவல் பல இடங்களில் பரவியதால் காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர் பயனாளிகள் அதிக அளவில் வந்ததால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கே.பி‌.சங்கர் எம்எல்ஏ வழங்கினார்…

District News