எக்மோர் ஹோட்டல் இம்பிரியலில்திருப்பூர் வல்லூறு மாத இதழின் சிறப்பு நிருபர் S.குமார் அவர்களின் 42வது பிறந்ததின விழா கொண்டாடப்பட்டது


சென்னை-எக்மோர் ஹோட்டல்-இம்பிரியலில்திருப்பூர் வல்லூறு மாத இதழின் சிறப்பு நிருபர்- S.குமார் அவர்களின் 42-வது பிறந்ததின விழா கொண்டாடப்பட்டது. இப்பிறந்நாள் விழாவில் வல்லூறு மாத இதழின் பொறுப்பாசிரியர் முனைவர் S.N.மோகன்ராம் நாற்காலி செய்தி மாத இருமுறை இதழ் ஆசிரியர் திரு.கார்த்திகேயன்.
கருடன் மாத இதழ் ஆசிரியர் திரு. N.ரமேஷ் குமுறல் மாத இதழ் ஆசிரியர் திரு.அன்புமுத்து
தின தொடர் நாளிதழ் ஆசிரியர் சென்னை
திரு. A.ஆண்ரூஸ் டேவிட் வல்லூறு சிறப்பு நிருபர் R.முரளி கருடன் இணை ஆசிரியர் சென்னை திரு.N.செல்வம்-கருடன் நிருபர்கள் திருப்பூர் திருமணி திரு.ராஜா திரு.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சால்வை அணிவித்து கேக் வெட்டி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்

District News