நம் நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னை சேவை மற்றும் சரக்கு வரி தெற்கு ஆணையரகம் மற்றும் தணிக்கை ஆணையரகத்தின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

நம் நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னை சேவை மற்றும் சரக்கு வரி தெற்கு ஆணையரகம் மற்றும் தணிக்கை ஆணையரகத்தின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.


அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு காதி கண்காட்சி மற்றும் விற்பனை நடை பெறுகிறது…

இந்த கண்காட்சியினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல சேவை மற்றும் சரக்கு வரி முதன்மை ஆணையர் எம் வி . எஸ் .சவுத்ரி IRS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்…

மேலும் இந்ந நிகழ்வில் சென்னை தெற்கு சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் சுதா கோகா IRS, TIIC தலைவர் ஹன்ஸ் ராஜ் வர்மா IAS எல்காட் மேலாண் இயக்குனர் யாதவ் IAS மற்றும் சேவை மற்றும் சரக்கு வரி இணை , துணை ஆணையர்கள் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்…

இன்றும் தொடங்கும் இந்த காதி கண்காட்சி மற்றும் விற்பனை நாளையும் நடைபெறும்

Launch