அருள்மிகு சின்னம்மன் கோயில் பின்புறம் குப்பைகளை தீ வைத்து

DT NEWSதிண்டுக்கல்#மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் உயர்திரு அதிகாரிகளின் கவனத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தூர் ஊராட்சியில்

#அருள்மிகு#சின்னம்மன்#கோயில்#பின்புறம் #குப்பைகளை#தீ#வைத்து எரித்தும் காட்சிகளை இதற்கு முன்பே அனைத்து துறையினருக்கும் அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளோம் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை மறுபடியும் இதே செயல் தொடர்கிறது

ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் பிரதான சாலையில்
குப்பைகள் கிடங்கு போல் இருக்கும் நிலையில்
குப்பைகளை தீ ஈடும் நிலையினால்

சுகாதாரம் மிகவும் சீர்கேடு ஆக உள்ளது

அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்படும் நிலைகளுக்கு இருக்கும்

கொரோனா, ஓமிக்ரான் நோய்கள் பரவும் நிலையில். சுகாதாரம் மிக சீர்கேடு ஆக உள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது

இது தனியாருக்கு உரிய இடம் குறிப்பிடத்தக்கது

சுகாதார சீர்கேடு ஆக இருக்கும் நிலைகள் தான் இந்த பகுதியில் தொடர்கின்றன

மீண்டும் மீண்டும் குப்பையை தீ வைக்கும் சீர்கேடு தொடர்கிறது

District News