தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபல சுந்தர் ராஜ் IAS செய்திகுறிப்பில் தெரிவித்துள்ள தாவது:-


தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபல சுந்தர் ராஜ் IAS செய்திகுறிப்பில் தெரிவித்துள்ள தாவது:-

தென்காசி மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவன திட்டத்தின் கீழ் எலுமிச்சை பதப்படுத்தும் தொழிலில் ஏற்கனவே ஈடுப்பட்டுள்ள சிறு நிறுவனங்கள் மற்றும் புதியதாக ஈடுபடு உள்ள நிறுவனங்களுக்கு திட்ட மதிப்பீடு 35% வீதம் அல்லது அதிகபட்சமாக 10 இலட்சம் அரசு மானியமாக வழங்கப்படும்.

தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை ஊறுகாய் உள்ளிட்ட பிற உணவு பதப்படுத்தும் சிறு தொழில் முனைவோர் எலுமிச்சையை மட்டும் பயன்படுத்தி புதிய சிறுதொழில் முனைவோர் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடை யலாம்.நபராகவோ மகளிர் சுய உதவி குழுக்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பதிவு பெற்ற கூட்டமைப் பாக இருக்கலாம். ஏற்கனேவே பதபடுத்தும் தொழில் ஈடுப்படுட்டுள்ள நிறு வனங்களுக்கும் வர்த்தக முத்திரை மற்றும் சந்தைபடுத்தும் செலவில் 50% தொகைமானியக மாக வழங்கப்படும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் Pmfme.mofpi.go.in என்ற இணைய வலை தளத்தில் விண்ணப்பம் செய்யலாம் இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் வேளாண் வணிகம் கதவு எண் 93 (10) அண்ணாநகர் 4- வதுதெரு குத்து கல்வலசை என்ற முகவரிக்கு அல்லது 7010254484 என்ற தொலைபேசி எண்ணிற்க்கு தொடர்புகொள்ளுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Uncategorized