நம் நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னை சேவை மற்றும் சரக்கு வரி தெற்கு ஆணையரகம் மற்றும் தணிக்கை ஆணையரகத்தின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
https://youtu.be/h1y2mypuc_I அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு காதி கண்காட்சி மற்றும் விற்பனை நடை பெறுகிறது… இந்த கண்காட்சியினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல சேவை மற்றும் சரக்கு வரி முதன்மை ஆணையர் எம் வி . எஸ் .சவுத்ரி IRS…