சென்னை சேப்பாக்கம் ஐயா பிள்ளை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோல மணி அம்மன் ஆலயத்தில் தினந்தோறும் அன்னதானம்

சென்னை சேப்பாக்கம் ஐயா பிள்ளை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோல மணி அம்மன் ஆலயத்தில் தினந்தோறும் அன்னதானம்

சென்னை சேப்பாக்கம் ஐயா பிள்ளை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோல மணி அம்மன் ஆலயத்தில் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற மனிதநேயத்தோடு தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் D.பாலாஜி தலைமையில் தீபாவளியை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட சாலையோர மக்களுக்கு புத்தாடைகள் இனிப்பு & பட்டாசுகள் மற்றும்175வதுநாளாக அன்னதானம் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு சிறு பத்திரிக்கையாளர் கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் கா.குரு பிரஸ் குமார் சேப்பாக்கம் பகுதி வடக்கு எம்ஜிஆர் மன்ற பகுதி செயலாளர் மற்றும் ஜாம்பஜார் கூட்டுறவு பண்டகசாலை துணை தலைவர் பா.சம்பத்,திரைப்படப் பாடல்ஆசிரியரும் நடிகருமான சுதந்திர தாஸ், கடம்விநாயகம், நிரஞ்சன் ஜுவல்லரி உரிமையாளர் நிரஞ்சன், மகாவீரர் ஜுவல்லரி உரிமையாளர் மகாவீர், அ.இ.அ.திமுக. தென்சென்னை மாவட்ட துணைச்செயலாளர் S.ஜானகிராமன்,NEWS தமிழ் ஆசிரியர் E.R.புவனேஷ்வரி மற்றும் தமிழ்நாடு சிறு பத்திரிக்கையாளர்கள் நல சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் K.முனுசாமி, K.அப்துல்காதர் எம்.முஹம்மது அபுபக்கர் சித்திக், K.S.பிரகாஷ், புவனேஷ்வரன், ஆவடி H மகேஷ்பாபு, கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

District News