தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில்

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில்

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில்

கொரோனா மூன்றாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பயணிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கியும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் வழங்கியும் விழிப்புணர்வின் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்தார்

District News