கொரோனா 3 ஆம் அலை வந்தவாசியில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்

கொரோனா 3 ஆம் அலை வந்தவாசியில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் வந்தவாசி வட்டாட்சியர் ஜி. திருநாவுக்கரசு தலைமையிலான அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், தன்னார்வ குழுக்கள் ஆகியோர் இணைந்து கொரோனா சூழலில் 3 ஆம் அலையை தடுத்து நிறுத்த பொதுமக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

கடை வியாபாரிகள் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு வட்டாட்சியர் அவர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கொரோனா 3 ஆம் அலை: வந்தவாசியில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் வந்தவாசி வட்டாட்சியர் ஜி. திருநாவுக்கரசு தலைமையிலான அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், தன்னார்வ குழுக்கள் ஆகியோர் இணைந்து கொரோனா சூழலில் 3 ஆம் அலையை தடுத்து நிறுத்த பொதுமக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கடை வியாபாரிகள் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு வட்டாட்சியர் அவர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

District News