மக்களைத் தேடி மருத்துவம் இன்று சூளகிரி அருகே துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார்

மக்களைத் தேடி மருத்துவம் இன்று சூளகிரி அருகே துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார்

மக்களைத் தேடி மருத்துவம் இன்று சூளகிரி அருகே துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள்
சாமணப்பள்ளி கிராமத்தில் இரண்டு பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று மருத்துவ சேவை அளிப்பதை பார்வையிட்டு அவர்களுக்கு மருந்துகளை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர் காந்தி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர்கள்,மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர்,கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்

Health