நம் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை தெற்கு சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகம் மற்றும் தணிக்கை-II ஆணையரகம் சார்பில் சுதந்திரதின விழா நடைபெற்றது.   

நம் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை தெற்கு சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகம் மற்றும் தணிக்கை-II ஆணையரகம் சார்பில் சுதந்திரதின விழா நடைபெற்றது.   

  நம் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை தெற்கு சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகம் மற்றும் தணிக்கை-II ஆணையரகம் சார்பில் சுதந்திரதின விழா நடைபெற்றது.     சென்னை நந்தனம் பெரியார் மாளிகையில் உள்ள சென்னை தெற்கு சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், ஆணையர் திருமதி சுதா கோகா IRS அவர்கள் நமது தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். 

முன்னதாக, GST கண்காணிப்பாளர் திருமதி ஆனந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஆணையர் பார்வையிட்டார்.நிகழ்ச்சியில், இணை ஆணையர்கள் திரு மனீஷ்காந்த் பனீக், திருமதி ஜெயப்ரியா, திரு பெரியண்ணன் உட்பட  அதிகாரிகளும், அலுவலர்களும்  கலந்து கொண்டனர்.

District News