75வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை மயிலாப்பூரில் தியாகி நெல்லை ஜெபமணி அறக்கட்டளை சார்பாக கொடியேற்றும்

75வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை மயிலாப்பூரில் தியாகி நெல்லை ஜெபமணி அறக்கட்டளை சார்பாக கொடியேற்றும்


75வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை மயிலாப்பூரில் தியாகி நெல்லை ஜெபமணி அறக்கட்டளை சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு.கரு நாகராஜன்,
தென் சென்னை மாவட்ட தலைவர் திரு. காளிதாஸ்,
மாநிலத் துணைத் தலைவர் வர்த்தக பிரிவு திரு.சென்னை ராஜா,
மாநில செயற் குழு உறுப்பினர் திரு. பரமசிவம்,
I Tபிரிவு மாநில செயலாளர்
திரு
சூரிய நாராயணன்,
மற்றும்
திரு உமாபதி சிவகுரு, திரு தீனா, திரு சக்தி. ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

District News