கல்லுக்குட்டை ஏழு நகர் பகுதியில் அம்பேத்கர் புரட்சி நகரில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

கல்லுக்குட்டை ஏழு நகர் பகுதியில் அம்பேத்கர் புரட்சி நகரில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்


கல்லுக்குட்டை ஏழு நகர் பகுதியில் அம்பேத்கர் புரட்சி நகரில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில ஊடக மையம் முதன்மை செயலாளர் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பனையூர் பாபு அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் அய்யாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் காஞ்சி கிழக்கு மாவட்ட பொருளாளர் ரியல். ம. ரஜினி தொகுதி செயலாளர் மதி வளவன் செ. குயில் சுரேஷ்.ம.கோகுல். க. சண்முகம். பெரும்பாக்கம் தாமு. இரா.கணேஷ். கெ. அப்பு, து.ஆ.கலைவேந்தன் வி.மகேந்திரன் வே வினோத். ல.சபரி செ.கோபி மகாலிங்கம். இரா கு.சங்கர். ராலோகேஷ்.கலா. தமிழரசி. ஹச்சி பாத்திமா. அம்பிகா. கோவிந்தமா. லதா.மேலும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

District News