Thursday, September 19, 2024
  • Popular Tag
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம்,மைக்கேல்புரம் கிராமத்தில் மிக்கேல் அதிதூதர் ஆலய பவள விழா
District News

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம்,மைக்கேல்புரம் கிராமத்தில் மிக்கேல் அதிதூதர் ஆலய பவள விழா

மைக்கேல்புரம் கிராமத்தில் மிக்கேல் அதிதூதர் ஆலய பவள விழா https://youtu.be/WhWi91Ovu40 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மைக்கேல்புரம் கிராமத்தில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயமானது 1944ம் ஆண்டு கட்டப்பட்டது. 2019ஆம் ஆண்டு வரை 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஆலயம் புனரமைக்கப்பட்டு புதுவை-கடலூர் உயர்மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர்…

கல்லுக்குட்டை ஏழு நகர் பகுதியில் அம்பேத்கர் புரட்சி நகரில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
District News

கல்லுக்குட்டை ஏழு நகர் பகுதியில் அம்பேத்கர் புரட்சி நகரில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

https://youtu.be/lr6VLdxpYiM கல்லுக்குட்டை ஏழு நகர் பகுதியில் அம்பேத்கர் புரட்சி நகரில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில ஊடக மையம் முதன்மை செயலாளர் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பனையூர் பாபு அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் அய்யாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்…

75வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை மயிலாப்பூரில் தியாகி நெல்லை ஜெபமணி அறக்கட்டளை சார்பாக கொடியேற்றும்
District News

75வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை மயிலாப்பூரில் தியாகி நெல்லை ஜெபமணி அறக்கட்டளை சார்பாக கொடியேற்றும்

https://youtu.be/yNWAc_C0eAo 75வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை மயிலாப்பூரில் தியாகி நெல்லை ஜெபமணி அறக்கட்டளை சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு.கரு நாகராஜன்,தென் சென்னை மாவட்ட தலைவர் திரு. காளிதாஸ்,மாநிலத் துணைத்…

ஓ.என்.ஜி.சி அண்ணா நகர் அலுவலகத்தில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ன கோடி ஏற்றினார் ஆர்.கே.தஸ்மனா செயல் இயக்குனர் கிருஷ்ணா கொதாவரி படுகை
District News

ஓ.என்.ஜி.சி அண்ணா நகர் அலுவலகத்தில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ன கோடி ஏற்றினார் ஆர்.கே.தஸ்மனா செயல் இயக்குனர் கிருஷ்ணா கொதாவரி படுகை

https://youtu.be/Q4JdqzezbxM ஓ.என்.ஜி.சி அண்ணா நகர் அலுவலகத்தில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ன கோடி ஏற்றினார் ஆர்.கே.தஸ்மனா செயல் இயக்குனர் கிருஷ்ணா கொதாவரி படுகை மற்றும் காவேரி படுகையின் மேளாலர். மேலும் அவர் பேசுகையில் கொரோனா பேரும் தொற்று காலகட்டத்திலும் அயராது உழைத்து நாட்டின் ஏரிசக்த்தி உற்ப்பத்திக்கு…

கிங் மேகசின் சாதனையாளர்கள்விருது வழங்கப்பட்டது
District News

கிங் மேகசின் சாதனையாளர்கள்விருது வழங்கப்பட்டது

https://youtu.be/SkvstElLGsI கிங் மேகசின் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது சென்னை வடபழனியில் உள்ள சிகரம் ஹாலில் நடைபெற்றது கிங் மேக்கர் ஊழியர்களுக்கு சாதனையாளர் விருதுகள் மற்றும் கூடுவாஞ்சேரியில் வில்லா சகுந்த பேஸ் 2 விஷ்மாயா வில்லா தொடங்கப்பட்டது கிங் மேக்கர் சேர்மன் எஸ் ராஜசேகர் அவர்கள் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக…

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய குழு சார்பில் 75வது சுதந்திர தினம்
District News

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய குழு சார்பில் 75வது சுதந்திர தினம்

https://youtu.be/6ejMVbPHDpc சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கிங் மேக்கர் புரோபர்டீஸ் அலுவலகத்தில் இந்த விழா நடைபெற்றது. இதில் கிங் மேகசின் சேர்மன் திரு எஸ் ராஜசேகர் அவர்கள் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் திரு ஆ ஹென்றி அவர்கள்…

நம் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை தெற்கு சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகம் மற்றும் தணிக்கை-II ஆணையரகம் சார்பில் சுதந்திரதின விழா நடைபெற்றது.   
District News

நம் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை தெற்கு சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகம் மற்றும் தணிக்கை-II ஆணையரகம் சார்பில் சுதந்திரதின விழா நடைபெற்றது.   

https://youtu.be/9XfkQkVZj5M   நம் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை தெற்கு சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகம் மற்றும் தணிக்கை-II ஆணையரகம் சார்பில் சுதந்திரதின விழா நடைபெற்றது.     சென்னை நந்தனம் பெரியார் மாளிகையில் உள்ள சென்னை தெற்கு சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரக…

இறைச்சி கடை வியாபாரிகள் மீது தாக்குதலில் ஈடுபட்ட காவலர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இறைச்சி வியாபாரிகள் நல சங்கம் கோரிக்கை
District News

இறைச்சி கடை வியாபாரிகள் மீது தாக்குதலில் ஈடுபட்ட காவலர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இறைச்சி வியாபாரிகள் நல சங்கம் கோரிக்கை

https://youtu.be/rV2pCwwtWiA சென்னையை அடுத்த பெரும்பாக்கம் சோழிங்கநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் முன்னாள் இறைச்சி கடை ஒன்றில் பணியாற்றி வந்த சமீர் பாஷா என்ற நபர் மீது முக கவசம் அணிய வில்லை என்ற காரணத்திற்காக ரோந்து பணியில் இருந்த காவலர் சரமாரியாக தாக்கி கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில்…