Thursday, September 19, 2024
  • Popular Tag
ஹோட்டலுக்குள் புகுந்து பெண்மீது தாக்குதல்- பொருட்களும் சூறை போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
District News

ஹோட்டலுக்குள் புகுந்து பெண்மீது தாக்குதல்- பொருட்களும் சூறை போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

https://youtu.be/j65ucL6zXpw தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள சீதாம்பாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அதே ஊரில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி இவரது தம்பி அருகில் பால் பாக்கெட் வாங்க சென்றபோது அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள்…

திருவொற்றியூரில் கிழக்கு பகுதி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது
District News

திருவொற்றியூரில் கிழக்கு பகுதி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது

https://youtu.be/OxAkeBS0640 சென்னை ஆகஸ்ட் 07,திருவெற்றியூர் கிழக்குப் பகுதி திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள திமுக அலுவலகத்தில் கிழக்கு பகுதி செயலாளர் திமு தனியரசு ஏற்பாட்டில் மாநில மாணவரணி துணைச் செயலாளர்கவி கணேசன் முன்னிலையில் திருவொற்றியூர்…

I am addressing you all at a time when the nation has been impacted by the second wave of the Corona virus. Undoubtedly, this is the most severe test ever faced by all of us – households, corporates, civil society and the Government.
District News

I am addressing you all at a time when the nation has been impacted by the second wave of the Corona virus. Undoubtedly, this is the most severe test ever faced by all of us – households, corporates, civil society and the Government.

At this critical juncture, as important as observing health and safety measures is to remain psychologically strong, guard against cynical despair and stay united in our shared sense of purpose.Your Company reiterates its commitment to…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சவேரியார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள்
District News

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சவேரியார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள்

https://youtu.be/loGxfsE1Csw கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சவேரியார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் பொரசப்பட்டு கிராம எல்லையில் அரசுக்கு சொந்தமான மலைக்குன்றில் கெபி எனும் சிறு வழிபாட்டு தலத்தை நிறுவி வழிபாடு செய்து வந்த நிலையில் போரசபட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வருவாய்த்துறையில்…

ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலி
District News

ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலி

திருவண்ணாமலை மாவட்டம் வெரையூர் அடுத்த ஆருத்ராபட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள், தகவல் அறிந்து விரைந்து வந்த வெரையூர் காவல் நிலைய போலீசார் கிராம மக்களின் உதவியுடன் ஏரியில் இறந்து மிதந்திருந்த 3 சிறுவர்களின் உடலை…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
District News

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

https://youtu.be/r_nlAiIHjwM இந்திய மருத்துவ கழகம் சார்பில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு செய்தனர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இந்திய…

செங்கம் அருகே ஆடிப்பெருக்கு விழா ஆலயம் மூடி உள்ளதால் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் பக்தர்கள் தவிப்பு
District News

செங்கம் அருகே ஆடிப்பெருக்கு விழா ஆலயம் மூடி உள்ளதால் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் பக்தர்கள் தவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான சென்னி அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும் https://youtu.be/XQcOAGURP_4 திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி உள்ளிட்ட மூன்று மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதால் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆடி…