அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அறுபத்து ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் கோவையில் தமிழின வேந்தர் இல்லத்தில் வீரவணக்கம்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அறுபத்து ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் கோவையில் தமிழின வேந்தர் இல்லத்தில் வீரவணக்கம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அறுபத்து ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் கோவையில் தமிழின வேந்தர் இல்லத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இன்று கோவை மாநகர தலைவர் ஜெயராஜ் தலைமையில் மற்றும் மாநகர செயலாளர் ம. கதிரவன் இணைச்செயலாளர் கேபிள் மணிமாறன் மாநகர இளைஞரணி செயலாளர் கருப்புசாமி இணைச் செயலாளர் சைவ துரை தலைவர் பாலமுருகன் அவர்கள் முன்னிலையில் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

District News