சென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் மாதவரம் தெற்குப்பகுதி உட்பட்ட 31 வட்டக் கழக சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மறைந்த தமிழ் இனத்தலைவர் மூன்றாம் ஆண்டு நினைவு

சென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் மாதவரம் தெற்குப்பகுதி உட்பட்ட 31 வட்டக் கழக சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மறைந்த தமிழ் இனத்தலைவர் மூன்றாம் ஆண்டு நினைவு

சென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் மாதவரம் தெற்குப்பகுதி உட்பட்ட 31 வட்டக் கழக சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மறைந்த தமிழ் இனத்தலைவர் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்சுதர்சனம் எம் ஏ பி எல் எம் எல் ஏ அவர்கள் ஆலோசனைப்படி மாவட்ட துணைச் செயலாளர் டி ராமகிருஷ்ணன் அவர்கள் பகுதி கழக செயலாளர் அண்ணன் ஜி துக்காராம் பிஎ ஆகியோர் 31 வட்டத்திற்கு உட்பட்ட சுமார் 6 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது

நிகழ்ச்சி ஏற்பாடு வட்டக் கழக செயலாளர் எம் பிரேம்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் வட்டக் கழக நிர்வாகிகள் எஸ் எம் பன்னீர்செல்வம் ஜெய செல்வி அசோக்குமார் பகுதி பிரதிநிதி மோகன் சிறுபான்மை பிரிவு பகுதி துணை அமைப்பாளர் நிசார் அகமது அசோக் குமார் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி ஆரோக்கியராஜ் டி ஆர் ரவீந்திரன் டிஆர் செங்குட்டுவன் வி.ஜான்சன் எம் நாகராஜ் ஜி.பாபு, ஏ.சரவணன் எஸ். ராஜன், ரவி வின்சன்ட் மகளிர் அணி செல்வி ராஜி செர்லின் ஆகியோர் வட்டக் கழக சார்பில் இன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

Political