அடாவடி குதிரைகள்மடக்கி பிடித்த கோவை மாநகராட்சி ஊழியர்கள்
https://youtu.be/v3QFnxCz7TI கோவை மாநகர பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தி வரும் குதிரையை பிடித்து உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீண்ட நாளுக்கு பிறகு கோவை மாநகராட்சி வ உ சி உயிரியல் பூங்கா ஊழியர்கள் குதிரைகளை மடக்கி…