பெருநகரங்களில் மட்டுமே நடத்தும் புத்தக கண்காட்சி தற்போது செங்கத்தில் நடைபெறுவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி
https://youtu.be/uMtgAjfmqMg திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பாரதி புத்தகாலயம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் புத்தக கண்காட்சியினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி திறந்து வைத்தார்.இந்த புத்தக கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட தலைப்புகளான புத்தகங்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையிலான அறிவியல் கண்டுபிடிப்பிற்கான அறிவியல் புத்தகங்கள்…