வருவாய் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மழை பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்தார்.
https://youtu.be/JojDxmwhXa0 சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாவட்டங்களில்188 முகாம்கள் மூலம் 15016 நபர்கள் தங்க வைக்கப் பட்டனர். சென்னையில் 1048 நபர்கள் 7 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 98350 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.. சென்னை எழிலகத்தில் வருவாய்…