தேர்தலுக்காக உபயோகப்படுத்திய வாடகை வாகனங்களுக்கு வாடகைத் தொகை கொடுக்காத தேர்தல் ஆணையத்தை கண்டித்து உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்
https://youtu.be/WCvo8HXoTig சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது .நடந்து முடிந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு பணிக்காக உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பாக திருவொற்றியூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்காக வாகனங்களை சேவைக்கு அனுப்பியது .அதே போல் தமிழகம் முழுவதும் 234…