Thursday, September 19, 2024
  • Popular Tag

Business News

IIM Visakhapatnam, TimesPro Opens Winter Intake for Executive MBA Programme
Business

IIM Visakhapatnam, TimesPro Opens Winter Intake for Executive MBA Programme

Through this programme, learners will cultivate cross-functional skills, leadership qualities & analytical abilities and learn to leverage data to inform strategic decision-making.Visakhapatnam: The Indian Institute of Management (IIM) Visakhapatnam has announced admissions for its Winter Intake for the Executive Master of Business Administration (EMBA) programme. This collaboration with TimesPro underscores a commitment to empowering working…

Political News

பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

https://youtu.be/h_dJvdzmKas?si=rB5sz65sLtYhN3p5 மத்திய சென்னைநாடாளு மன்றதொகுதியில் பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் லாக் நகர் அருள்மிகுமுத்துமாரியம்மன் ஆலயத்தில் வணங்கிவிட்டு பிரச்சாரம் மேற்கொண்டஅவருக்குமாலை மரியாதை செய்யப்பட்டது. மேலும் அப்பகுதி மக்கள் மலர்தூவியும்,ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். பின்பு செய்தியாளர்களிடம் வினோஜ் கே.செல்வம பேட்டியில் கூறியதாவது:- மத்திய சென்னை தொகுதியில் பாஜகவிற்கு மிகுந்தவரவேற்புஉள்ளது .குறிப்பாக அண்ணாநகர் பி.பி.கார்டன் பகுதியில் பாஜகவின் கொடியே பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது. அப்படிப்பட்டஒருபகுதியில்பாஜக…

பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
Political
Mr. Venkatesh Ramaraj Appointed President of Tamilnadu State Bhartiya Upbhokta Sanrakshan Samiti
Political

Mr. Venkatesh Ramaraj Appointed President of Tamilnadu State Bhartiya Upbhokta Sanrakshan Samiti

https://youtu.be/fFeKFFgmszE?si=2WYI_zzZOG3ZbWNz Chennai, Tamilnadu - March 17, 2024 Today, Mr. Venkatesh Ramaraj was appointed as the President of the Tamilnadu State chapter of the Bhartiya Upbhokta Sanrakshan Samiti, a renowned consumer protection forum established in 1977. The appointment letter was handed over to Mr. Ramaraj by Mr. Debashish Dutta, National Vice President of the organization, at…

டாக்டர் பி.தனசேகர் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினார்

வில்லிவாக்கம் தொகுதி சிட்கோ நகரை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், ஈகை இனிது அறக்கட்டளையின் நிறுவனரும், சமூக ஆர்வளருமான திரு. டாக்டர் B. தனசேகர் அவர்கள் தன்னுடைய 42-வது பிறந்தநாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி, சிட்கோ நகரில் அமைந்துள்ள அரசினர் துவக்க பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் மதியம் அதே பகுதியில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட குடிமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

டாக்டர் பி.தனசேகர் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினார்
Political
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Political

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. திமுக வெற்றிக்கு மிகவும் சவாலாக இருக்கும் ஒரு தொகுதி "வேலூர்". அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் பணி செய்வதாலும் தற்போதைய எம்பி அவர்களுக்கு கட்சியினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இருக்கும் அதிருப்தினாலும் வேலூரின் வெற்றி ?யாக உள்ளது என பல்வேறு ஊடகங்களின் சர்வேக்கள் மூலம் வெளிப்படையாக தெரிந்தது.…

Sport News

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Political

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

https://youtu.be/TGj8EMEhXjw திருவண்ணாமலை06.08.2021 உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் கட்சி பாகுபாடுயின்றி தகுதியுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்…

I am addressing you all at a time when the nation has been impacted by the second wave of the Corona virus. Undoubtedly, this is the most severe test ever faced by all of us – households, corporates, civil society and the Government.
District News

I am addressing you all at a time when the nation has been impacted by the second wave of the Corona virus. Undoubtedly, this is the most severe test ever faced by all of us – households, corporates, civil society and the Government.

At this critical juncture, as important as observing health and safety measures is to remain psychologically strong, guard against cynical despair and stay united in our shared sense of purpose.Your Company reiterates its commitment to…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சவேரியார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள்
District News

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சவேரியார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள்

https://youtu.be/loGxfsE1Csw கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சவேரியார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் பொரசப்பட்டு கிராம எல்லையில் அரசுக்கு சொந்தமான மலைக்குன்றில் கெபி எனும் சிறு வழிபாட்டு தலத்தை நிறுவி வழிபாடு செய்து வந்த நிலையில் போரசபட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வருவாய்த்துறையில்…

மக்களைத் தேடி மருத்துவம் இன்று சூளகிரி அருகே துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார்
Health

மக்களைத் தேடி மருத்துவம் இன்று சூளகிரி அருகே துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார்

மக்களைத் தேடி மருத்துவம் இன்று சூளகிரி அருகே துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள்சாமணப்பள்ளி கிராமத்தில் இரண்டு…

ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலி
District News

ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலி

திருவண்ணாமலை மாவட்டம் வெரையூர் அடுத்த ஆருத்ராபட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள், தகவல் அறிந்து விரைந்து வந்த வெரையூர் காவல் நிலைய போலீசார் கிராம மக்களின் உதவியுடன் ஏரியில் இறந்து மிதந்திருந்த 3 சிறுவர்களின் உடலை…