Tuesday, September 17, 2024
  • Popular Tag

Business News

Political News

பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

https://youtu.be/h_dJvdzmKas?si=rB5sz65sLtYhN3p5 மத்திய சென்னைநாடாளு மன்றதொகுதியில் பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் லாக் நகர் அருள்மிகுமுத்துமாரியம்மன் ஆலயத்தில் வணங்கிவிட்டு பிரச்சாரம் மேற்கொண்டஅவருக்குமாலை மரியாதை செய்யப்பட்டது. மேலும் அப்பகுதி மக்கள் மலர்தூவியும்,ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். பின்பு செய்தியாளர்களிடம் வினோஜ் கே.செல்வம பேட்டியில் கூறியதாவது:- மத்திய சென்னை தொகுதியில் பாஜகவிற்கு மிகுந்தவரவேற்புஉள்ளது .குறிப்பாக அண்ணாநகர் பி.பி.கார்டன் பகுதியில் பாஜகவின் கொடியே பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது. அப்படிப்பட்டஒருபகுதியில்பாஜக…

பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
Political
Mr. Venkatesh Ramaraj Appointed President of Tamilnadu State Bhartiya Upbhokta Sanrakshan Samiti
Political

Mr. Venkatesh Ramaraj Appointed President of Tamilnadu State Bhartiya Upbhokta Sanrakshan Samiti

https://youtu.be/fFeKFFgmszE?si=2WYI_zzZOG3ZbWNz Chennai, Tamilnadu - March 17, 2024 Today, Mr. Venkatesh Ramaraj was appointed as the President of the Tamilnadu State chapter of the Bhartiya Upbhokta Sanrakshan Samiti, a renowned consumer protection forum established in 1977. The appointment letter was handed over to Mr. Ramaraj by Mr. Debashish Dutta, National Vice President of the organization, at…

டாக்டர் பி.தனசேகர் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினார்

வில்லிவாக்கம் தொகுதி சிட்கோ நகரை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், ஈகை இனிது அறக்கட்டளையின் நிறுவனரும், சமூக ஆர்வளருமான திரு. டாக்டர் B. தனசேகர் அவர்கள் தன்னுடைய 42-வது பிறந்தநாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி, சிட்கோ நகரில் அமைந்துள்ள அரசினர் துவக்க பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் மதியம் அதே பகுதியில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட குடிமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

டாக்டர் பி.தனசேகர் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினார்
Political
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Political

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. திமுக வெற்றிக்கு மிகவும் சவாலாக இருக்கும் ஒரு தொகுதி "வேலூர்". அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் பணி செய்வதாலும் தற்போதைய எம்பி அவர்களுக்கு கட்சியினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இருக்கும் அதிருப்தினாலும் வேலூரின் வெற்றி ?யாக உள்ளது என பல்வேறு ஊடகங்களின் சர்வேக்கள் மூலம் வெளிப்படையாக தெரிந்தது.…

Sport News

கொரோனா 3 ஆம் அலை வந்தவாசியில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்
District News

கொரோனா 3 ஆம் அலை வந்தவாசியில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் வந்தவாசி வட்டாட்சியர் ஜி. திருநாவுக்கரசு தலைமையிலான அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், தன்னார்வ குழுக்கள் ஆகியோர் இணைந்து கொரோனா சூழலில் 3 ஆம் அலையை தடுத்து நிறுத்த பொதுமக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.…

தமிழ்நாடு தூய்மை இந்தியா பணியாளர் நல சங்கம் சார்பில் திருச்சி
District News

தமிழ்நாடு தூய்மை இந்தியா பணியாளர் நல சங்கம் சார்பில் திருச்சி

தமிழ்நாடு தூய்மை இந்தியா பணியாளர் நல சங்கம் சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரவி மினிஹாலில் நடைபெற்ற கூட்டத்திற்கு தவசிமுத்து, முரளி, சௌமியா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற தங்களை ஆலோசனை கூட்டத்தில் முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், மேலும் பணிநிரந்தரம், முழுமையான ஊதியம் கிடைக்க வழிவகை…

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில்
District News

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில்

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் https://youtu.be/77fceHxb-5I கொரோனா மூன்றாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பயணிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கியும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் வழங்கியும் விழிப்புணர்வின் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்தார்

திமுக ஆட்சியில் மின் தடைகள் ஏற்படுவது போன்ற மாய தோற்றத்தை எதிர்க்கட்சிகள் செய்து வருகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு
District News

திமுக ஆட்சியில் மின் தடைகள் ஏற்படுவது போன்ற மாய தோற்றத்தை எதிர்க்கட்சிகள் செய்து வருகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

https://youtu.be/9C78U7eytOM சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலஜி தலைமையில், தலைமை பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.…

தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ் நாடு பார் ஹோட்டல் சங்கத்தின் தலைவர் பென்ஸ் சரவணன்பார்கள் திறக்க அனுமதி அளிக்கும் மாறு வேண்டுக் கொள்
District News

தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ் நாடு பார் ஹோட்டல் சங்கத்தின் தலைவர் பென்ஸ் சரவணன்பார்கள் திறக்க அனுமதி அளிக்கும் மாறு வேண்டுக் கொள்

தமிழ்நாடு பார் ஹோட்டல் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது இதில் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பென்ஸ் சரவணன்……..ஹோட்டல்கள் பார்கள் திறக்கப் படாமல் இருப்பதால் உரிமையாளர்கள் மிகவும் நலிவடைந்து ஹோட்டல்களை விற்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் மின் கட்டணத்தை கட்ட முடியாமல் இஎம்ஐ கட்ட முடியாமல் ஓட்டல்களை…