Saturday, September 21, 2024
  • Popular Tag

Business News

IIM Visakhapatnam, TimesPro Opens Winter Intake for Executive MBA Programme
Business

IIM Visakhapatnam, TimesPro Opens Winter Intake for Executive MBA Programme

Through this programme, learners will cultivate cross-functional skills, leadership qualities & analytical abilities and learn to leverage data to inform strategic decision-making.Visakhapatnam: The Indian Institute of Management (IIM) Visakhapatnam has announced admissions for its Winter Intake for the Executive Master of Business Administration (EMBA) programme. This collaboration with TimesPro underscores a commitment to empowering working…

Political News

பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

https://youtu.be/h_dJvdzmKas?si=rB5sz65sLtYhN3p5 மத்திய சென்னைநாடாளு மன்றதொகுதியில் பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் லாக் நகர் அருள்மிகுமுத்துமாரியம்மன் ஆலயத்தில் வணங்கிவிட்டு பிரச்சாரம் மேற்கொண்டஅவருக்குமாலை மரியாதை செய்யப்பட்டது. மேலும் அப்பகுதி மக்கள் மலர்தூவியும்,ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். பின்பு செய்தியாளர்களிடம் வினோஜ் கே.செல்வம பேட்டியில் கூறியதாவது:- மத்திய சென்னை தொகுதியில் பாஜகவிற்கு மிகுந்தவரவேற்புஉள்ளது .குறிப்பாக அண்ணாநகர் பி.பி.கார்டன் பகுதியில் பாஜகவின் கொடியே பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது. அப்படிப்பட்டஒருபகுதியில்பாஜக…

பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
Political
Mr. Venkatesh Ramaraj Appointed President of Tamilnadu State Bhartiya Upbhokta Sanrakshan Samiti
Political

Mr. Venkatesh Ramaraj Appointed President of Tamilnadu State Bhartiya Upbhokta Sanrakshan Samiti

https://youtu.be/fFeKFFgmszE?si=2WYI_zzZOG3ZbWNz Chennai, Tamilnadu - March 17, 2024 Today, Mr. Venkatesh Ramaraj was appointed as the President of the Tamilnadu State chapter of the Bhartiya Upbhokta Sanrakshan Samiti, a renowned consumer protection forum established in 1977. The appointment letter was handed over to Mr. Ramaraj by Mr. Debashish Dutta, National Vice President of the organization, at…

டாக்டர் பி.தனசேகர் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினார்

வில்லிவாக்கம் தொகுதி சிட்கோ நகரை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், ஈகை இனிது அறக்கட்டளையின் நிறுவனரும், சமூக ஆர்வளருமான திரு. டாக்டர் B. தனசேகர் அவர்கள் தன்னுடைய 42-வது பிறந்தநாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி, சிட்கோ நகரில் அமைந்துள்ள அரசினர் துவக்க பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் மதியம் அதே பகுதியில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட குடிமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

டாக்டர் பி.தனசேகர் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினார்
Political
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Political

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. திமுக வெற்றிக்கு மிகவும் சவாலாக இருக்கும் ஒரு தொகுதி "வேலூர்". அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் பணி செய்வதாலும் தற்போதைய எம்பி அவர்களுக்கு கட்சியினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இருக்கும் அதிருப்தினாலும் வேலூரின் வெற்றி ?யாக உள்ளது என பல்வேறு ஊடகங்களின் சர்வேக்கள் மூலம் வெளிப்படையாக தெரிந்தது.…

Sport News

நடிகர் சூர்யா அறக்கட்டளை மூலம் பயின்ற தஞ்சை இளைஞர் விஜய் லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
District News

நடிகர் சூர்யா அறக்கட்டளை மூலம் பயின்ற தஞ்சை இளைஞர் விஜய் லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

https://youtu.be/6fjkbgf-gd0 நடிகர் சூர்யா அறக்கட்டளை மூலம் பயின்ற தஞ்சை இளைஞர் விஜய் லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். தஞ்சாவூர் மாவட்டம் தெற்கு நத்தம் கிராமத்தை சேர்ந்த க.கண்ணன் க.விஜயலட்சுமி ஆகியோர் மகன் இளம்கவி. தஞ்சை. விஜய் இளங்கலை கணிதம் பயின்றவர்.இளம் கவிஞரான விஜய் ஏழ்மையான குடும்பத்தை…

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் கூ பயன்பாட்டில் நுழைவதாக அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் இந்தியாவின்முதல் மைக்ரோ பிளாக்கிங் தளமான கூ வில்இணைந்துள்ளார். @VirenderSehwag ஐடியை பயன்படுத்திதளத்தில் அவரது வருகையயை தெரிவித்துள்ளார். சேவாக் கூய்ட், "டோ டில்லி மற்றும் சென்னை நே ப்ளே ஆஃப்மே மேரி என்ட்ரி டூ ஹம்னே பீ கூ கே ஸ்டேடியம் மேன் மார் லிஹே என்ட்ரி," மேடையில் பயனர்களிடமிருந்து ஒருஉற்சாகமான பதிலுக்கு. அவரது கூவில், அவர் தனதுபார்வையாளர்களுக்காக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளைமதிப்பாய்வு செய்யும் #DejaViru என்ற ஆன்லைன் தொடரைகுறிப்பிட்டுள்ளார். கூவில் சேவாகின் நுழைவு இந்திய பயனாளிகளுக்கு நேரடிநடவடிக்கை மற்றும் போட்டி வர்ணனையின் உற்சாகத்தைவழங்கும். 2021 அக்டோபர் 17, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும்ஓமனில் தொடங்கும் டி 20 உலகக் கோப்பை 2021 க்கு இதுமிகவும் பொருத்தமானது. கூவில் இணைந்த சில மணிநேரங்களுக்குள், கிரிக்கெட் மற்றும் ட்ரெண்டிங்பிரச்சினைகள் குறித்த நகைச்சுவையான பதில்களுக்கும்வினோதமான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற சேவாக், அவரது ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றார்! சேவாக் கூ வில் இணைத்ததை குறித்து , அதன்செய்தித் தொடர்பாளர் கூறுவது . கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல - இந்தியர்கள் வாழும் மற்றும் சுவாசிக்கும் உணர்வு. இதுநம் கலாச்சார மற்றும் மொழி வேறுபாட்டைப்பொருட்படுத்தாமல் நம் அனைவரையும் இணைக்கும்ஒரு வெளிப்பாடு. இதேபோல், கூ என்பது இந்தியர்கள்தங்கள் சொந்த மொழிகளில் வெளிப்படுத்துவதற்குஅதிகாரம் அளிக்கும் நோக்கத்தில் ஒரு பன்மொழிமைக்ரோ பிளாக்கிங் தளமாகும். டி 20 உலகக்கோப்பைக்கு முன் கூ (கூ) பயன்பாட்டில் வீரேந்திரசேவாக் நுழைவது பயனர்கள் மற்றும் கிரிக்கெட்ரசிகர்களுக்கு கூ மீது மிகுந்த உற்சாகத்தைஉருவாக்கும், அவர்கள் இப்போது அவரின்கருத்துக்களை தங்கள் தாய்மொழியில் பின்பற்றவும்மற்றும் போட்டியை தங்கள் புத்திசாலித்தனம் மற்றும்நகைச்சுவை மூலம் அனுபவிக்கவும் முடியும். ”

நம் நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னை சேவை மற்றும் சரக்கு வரி தெற்கு ஆணையரகம் மற்றும் தணிக்கை ஆணையரகத்தின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
Launch

நம் நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னை சேவை மற்றும் சரக்கு வரி தெற்கு ஆணையரகம் மற்றும் தணிக்கை ஆணையரகத்தின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

https://youtu.be/h1y2mypuc_I அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு காதி கண்காட்சி மற்றும் விற்பனை நடை பெறுகிறது… இந்த கண்காட்சியினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல சேவை மற்றும் சரக்கு வரி முதன்மை ஆணையர் எம் வி . எஸ் .சவுத்ரி IRS…

சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்.ஆர்.சி நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக நிலமோசடி செய்துள்ளது
District News

சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்.ஆர்.சி நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக நிலமோசடி செய்துள்ளது

https://youtu.be/nN7iBpgSozo சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்.ஆர்.சி நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக நிலமோசடி செய்துள்ளது .அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களை குத்தகை , வாடகை ஏதும் செலுத்தாமல் போலி ஆவணங்கள் தயாரித்தும் ஆக்கிரமிப்பு செய்தும் எம்.ஆர்.சி நிறுவனம் நீண்ட கலாமாக மோசடியில் ஈடுபட்டுள்ளது . இது…