அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் வடசென்னை மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
https://youtu.be/qVGtYHutzpA அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் வடசென்னை மாவட்டம் சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஏழை எளியோர் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மளிகை பொருட்கள் காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது திருவெற்றியூர் தாங்கள் பகுதியிலுள்ள எஸ் ஆர் பார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்…