Thursday, September 19, 2024
  • Popular Tag

Business News

IIM Visakhapatnam, TimesPro Opens Winter Intake for Executive MBA Programme
Business

IIM Visakhapatnam, TimesPro Opens Winter Intake for Executive MBA Programme

Through this programme, learners will cultivate cross-functional skills, leadership qualities & analytical abilities and learn to leverage data to inform strategic decision-making.Visakhapatnam: The Indian Institute of Management (IIM) Visakhapatnam has announced admissions for its Winter Intake for the Executive Master of Business Administration (EMBA) programme. This collaboration with TimesPro underscores a commitment to empowering working…

Political News

பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

https://youtu.be/h_dJvdzmKas?si=rB5sz65sLtYhN3p5 மத்திய சென்னைநாடாளு மன்றதொகுதியில் பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் லாக் நகர் அருள்மிகுமுத்துமாரியம்மன் ஆலயத்தில் வணங்கிவிட்டு பிரச்சாரம் மேற்கொண்டஅவருக்குமாலை மரியாதை செய்யப்பட்டது. மேலும் அப்பகுதி மக்கள் மலர்தூவியும்,ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். பின்பு செய்தியாளர்களிடம் வினோஜ் கே.செல்வம பேட்டியில் கூறியதாவது:- மத்திய சென்னை தொகுதியில் பாஜகவிற்கு மிகுந்தவரவேற்புஉள்ளது .குறிப்பாக அண்ணாநகர் பி.பி.கார்டன் பகுதியில் பாஜகவின் கொடியே பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது. அப்படிப்பட்டஒருபகுதியில்பாஜக…

பாஜக சார்பில்போட்டி யிடும் வினோஜ் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
Political
Mr. Venkatesh Ramaraj Appointed President of Tamilnadu State Bhartiya Upbhokta Sanrakshan Samiti
Political

Mr. Venkatesh Ramaraj Appointed President of Tamilnadu State Bhartiya Upbhokta Sanrakshan Samiti

https://youtu.be/fFeKFFgmszE?si=2WYI_zzZOG3ZbWNz Chennai, Tamilnadu - March 17, 2024 Today, Mr. Venkatesh Ramaraj was appointed as the President of the Tamilnadu State chapter of the Bhartiya Upbhokta Sanrakshan Samiti, a renowned consumer protection forum established in 1977. The appointment letter was handed over to Mr. Ramaraj by Mr. Debashish Dutta, National Vice President of the organization, at…

டாக்டர் பி.தனசேகர் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினார்

வில்லிவாக்கம் தொகுதி சிட்கோ நகரை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், ஈகை இனிது அறக்கட்டளையின் நிறுவனரும், சமூக ஆர்வளருமான திரு. டாக்டர் B. தனசேகர் அவர்கள் தன்னுடைய 42-வது பிறந்தநாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி, சிட்கோ நகரில் அமைந்துள்ள அரசினர் துவக்க பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் மதியம் அதே பகுதியில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட குடிமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

டாக்டர் பி.தனசேகர் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினார்
Political
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Political

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. திமுக வெற்றிக்கு மிகவும் சவாலாக இருக்கும் ஒரு தொகுதி "வேலூர்". அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் பணி செய்வதாலும் தற்போதைய எம்பி அவர்களுக்கு கட்சியினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இருக்கும் அதிருப்தினாலும் வேலூரின் வெற்றி ?யாக உள்ளது என பல்வேறு ஊடகங்களின் சர்வேக்கள் மூலம் வெளிப்படையாக தெரிந்தது.…

Sport News

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
District News

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

https://youtu.be/r_nlAiIHjwM இந்திய மருத்துவ கழகம் சார்பில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு செய்தனர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இந்திய…

செங்கம் அருகே ஆடிப்பெருக்கு விழா ஆலயம் மூடி உள்ளதால் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் பக்தர்கள் தவிப்பு
District News

செங்கம் அருகே ஆடிப்பெருக்கு விழா ஆலயம் மூடி உள்ளதால் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் பக்தர்கள் தவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான சென்னி அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும் https://youtu.be/XQcOAGURP_4 திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி உள்ளிட்ட மூன்று மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதால் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆடி…

மீன்வளத்துறை அலுவலகத்தை தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு அலுவலகத்தை பூட்டு போடமுயன்றனர்
District News

மீன்வளத்துறை அலுவலகத்தை தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு அலுவலகத்தை பூட்டு போடமுயன்றனர்

https://youtu.be/6yNY0aYnNTI அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது மீன் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகத்தை தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு அலுவலகத்தை பூட்டு போடமுயன்றனர் .…

திருவொற்றியூரில் 23 கிலோமீட்டர் தொடர் மாரத்தான் ஓடி சாதனை புரிந்த காமேஸ்வரன் என்ற 6 வயது சிறுவன்
Sports

திருவொற்றியூரில் 23 கிலோமீட்டர் தொடர் மாரத்தான் ஓடி சாதனை புரிந்த காமேஸ்வரன் என்ற 6 வயது சிறுவன்

திருவொற்றியூரில் 23 கிலோமீட்டர் தொடர் மாரத்தான் ஓடி சாதனை புரிந்த காமேஸ்வரன் என்ற 6 வயது சிறுவன் https://youtu.be/DHx-QHTxSu8 அரசு பள்ளி மாணவனுக்கு கே.பி.சங்கர் எம்எல்ஏ விருது, சான்றிதழ் மற்றும் ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினார். எண்ணூர், அன்னை சிவகாமி நகரை சேர்ந்த மோகன கிருஷ்ணன்…

அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றிகட்டப்பட்ட கிறிஸ்தவ வழிபாட்டு தலம் அகற்றம்
District News

அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றிகட்டப்பட்ட கிறிஸ்தவ வழிபாட்டு தலம் அகற்றம்

https://youtu.be/y-iUi4NXbfw கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சவேரியார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொரசபப்ட்டு கிராம எல்லையில் அரசுக்கு சொந்தமான மலைக்குன்றில் கெபி எனும் சிறு வழிபாட்டு தலத்தை நிறுவி கடந்த 40 ஆண்டிற்கும் மேலாக வழிபாடு செய்து வந்த நிலையில், பொரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்…

பணியின்போது உயிர் நீத்த மூன்று காவலர்கள் குடும்பத்திற்க்கு நிவாரண தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
District News

பணியின்போது உயிர் நீத்த மூன்று காவலர்கள் குடும்பத்திற்க்கு நிவாரண தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தென்காசி மாவட்டம் காவல்துறையில் இணைந்து காவல் பணியின் போது மரணமடைந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை வழங்கப்பட்டது. இதில் செங்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு ஆய்வாளர் தெய்வ ஸ்ரீராம், சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த முதல் நிலைக்…

கொரோனா 3 ஆம் அலை வந்தவாசியில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்
District News

கொரோனா 3 ஆம் அலை வந்தவாசியில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் வந்தவாசி வட்டாட்சியர் ஜி. திருநாவுக்கரசு தலைமையிலான அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், தன்னார்வ குழுக்கள் ஆகியோர் இணைந்து கொரோனா சூழலில் 3 ஆம் அலையை தடுத்து நிறுத்த பொதுமக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.…